தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது. தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.,சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை … Continue reading தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed